பண்டிகை

மும்பை: பெண் ஒருவர் ஆபத்தான வித்தையைச் செய்துகாட்டியபோது அவரின் சேலை தீப்பற்றிக்கொள்ளும் காணொளி, இணையவாசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கேலாங் சிராயில் ஆண்டுதோறும் நடைபெறும் ரமலான் சந்தை இந்த ஆண்டும் களைகட்டியுள்ளது.
புனித ரமலான் மாதத்தையொட்டி தீவு முழுவதும் பல இடங்களில் ரமலான் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. தமிழர்களுக்கு நம்பிக்கை உரமிடும் பொன்மொழியும்கூட.
சென்னை: போகிப் பண்டிகை காரணமாக சென்னையில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் விமானச் சேவைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாயின.